Load Image
Advertisement

கோயில் நகை உருக்கும் திட்டம் ஆன்மீகவாதிகள் வரவேற்பு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் நடக்கும் கல்தேர் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, கோயில் நகைகள் உருக்கும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement