Load Image
Advertisement

வெள்ளத்தில் அடித்து வந்த முதலை வீதியில் வலம் வந்ததால் பீதி

கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உத்திர பிரதேசத்தின் பிரக்யாக்ராஜ் பகுதி குடியிருப்பு பகுதியில் ஒரு முதலை புகுந்தது. வீதியில் வலம் வந்ததால் அப்பகுதிவாசிகள் பீதியடைந்தனர். முதலையை கயிறு கட்டி இழுத்து வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement