Load Image
Advertisement

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு| அன்புமணி கவலை

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ல், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது; பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் மாநில அரசின் முதன்மைப் பணி. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement