Load Image
Advertisement

கோவையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்காமல் கையை வைத்து மட்டும் குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர்.

கோவையில் பியூட்டி பார்லர் ஊழியர், கொலை வழக்கில், கள்ளக்காதலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். துண்டு துண்டாக உடல் வெட்டி வீசப்பட்ட நிலையில், கையை வைத்து குற்றவாளிகளை பிடித்துள்ளனர். அதன் பின்னணி பற்றி ஐஜி சுதாகர் கூறினார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement