Load Image
Advertisement

நெடுஞ்சாலையில் பைக் சாகசம் தடுமாறும் வாகன ஓட்டிகள்

செங்கல்பட்டில், சிங்கபெருமாள் கோயில் டு திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்கின்றனர். சாலையின் குறுக்கே ஆங்கும் இங்கும் தாவி பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். ஹெல்மெட் அணியால், உயிர் பயமின்றி பைக் சாகசம் செய்யும் இளைஞர்களை போலீஸ் கவனிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement