Load Image
Advertisement

எங்க பள்ளி பிள்ளைங்க பாவம் ஏரியா சபையில் HM கண்ணீர்

திருவண்ணாமலை, கண்ணமங்கலம் பேரூராட்சி ஏரியா சபை கூட்டம் நடந்தது. கண்ணமங்கலம் அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டடம் கேட்டார். "எல்லாம் பழசாகிவிட்டது. மாணவர்கள் பாவம். நானும் பல மாதமா புது கட்டடம் கேட்கிறேன் ஒன்னும் நடக்கல" என்று தலைமை ஆசிரியர் தேம்பி அழுதார். அவரது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கூட்டத்திற்கு வந்திருந்த மக்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement