Load Image
Advertisement

மழைநீரில் மிதக்கும் போலீஸ் நிலையம்

ஆவடியில் நேற்று 17 செ.மீ மழை பெய்தது. ஆவடி போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் மழை நீர் முட்டி வரை தேங்கியதால் காலை முதலே பணிகள் முடங்கின. வரவேற்பு அறை, லாக்கப் என அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்தது. ராட்சத மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement