Load Image
Advertisement

சென்ட்ரல் டு மைசூரு வந்தே பாரத் சோதனை ஓட்டம் துவக்கம்

சென்னை சென்ட்ரல் டு மைசூரு இடையே 11ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை துவக்கப்படுகிறது. சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில் பணிகள் முடிந்து தெற்கு ரயில்வேயிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ரயில் சோதனை ஓட்டம் சென்ட்ரலில் இருந்து காலை 5.50க்கு துவங்கியது. ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு சென்று பகல் 12.30க்கு மைசூரை சென்றடையும். மறுமார்க்கமாக மைசூரில் இருந்து 1.05க்கு கிளம்பும் ரயில் இரவு 7.30 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement