Load Image
Advertisement

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2.7 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆர்பிஎப் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து வந்த கோபி கிருஷ்ணன், நாராயண ரெட்டி, ஸ்ரீதர் ஆகியோரது பையை சோதித்தனர். அதில் 2.7 கிலோ தங்கம், 15 லட்ச ரூபாய் இருந்தது. அவற்றுக்கு உரிய ஆவணம் இல்லாததால் வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பணம், நகை குறித்து மூவரிடமும் விசாரணை நடக்கிறது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement