Load Image
Advertisement

புதுச்சேரியில் கடல் சீற்றம் 2 வீடுகள் இடிந்தன

கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன. பிள்ளைச்சாவடி கிராமத்திற்குள் புகுந்த கடல் அலைகளால் 2 வீடுகள் இடிந்தன. கடல் அரிப்பால் 5 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அலை சீற்றத்துடன் காணப்படுவதால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement