Load Image
Advertisement

நானும் ரவுடிதான் - உதார் விட்ட ஆசாமிக்கு காப்பு

மதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் அஜீத்குமார் வயது 24. கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டார். இது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு புகார்கள் பறந்தன. விஷயத்தை கேள்விப்பட்டதும் அஜித்குமார் தலைமறைவானார். ஒத்தக்கடையில் பதுங்கி இருந்த அஜீத்தை போலீசார் கைது செய்தது. ஏற்கனவே அஜீத் மீது கொலை முயற்சி, வழிப்பறி என மதுரையில் மட்டும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement