Load Image
Advertisement

கோவையில் புதிதாக போட்ட ரோடு 3 அடி வரை பூமிக்குள் இறங்கியது

கோவையில் வடவள்ளி டு தொண்டாமுத்தூர் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. பள்ளம் தோண்டி மூடிய இடத்தில், 2 நாள் முன்பு ரோடு போடப்பட்டது. கோவையில் நேற்று பெய்த கனமழைக்கு ரோடு தாக்குப்பிடிக்கவில்லை. 100 மீட்டர் ரோடு 3 அடி வரை கீழே இறங்கியது. குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல், ரோடு போட்டதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement