Load Image
Advertisement

உள்ளாட்சிகள் தாராளமாக செலவு செய்ய அனுமதி

கிராம ஊராட்சிகள் 2 லட்சம், ஊராட்சி ஒன்றியங்கள் 10 லட்சம், மாவட்ட ஊராட்சிகள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள திட்டப்பணிகளை அரசிடம் அனுமதி பெறாமல் தாங்களே செய்யலாம் என்ற வரம்பு அமலில் இருந்தது. இந்த நிதி வரம்பை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிராம ஊராட்சிகள் 5 லட்சம், ஒன்றியங்கள் 25 லட்சம், மாவட்ட ஊராட்சிகள் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளை தாங்களே நிதி ஒதுக்கி மேற்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement