Load Image
Advertisement

குட்காவுடன் நிற்காமல் சென்ற கார் விரட்டி சென்று பிடித்தது போலீஸ்

பூந்தமல்லி அருகே வண்டலூர் டு -மீஞ்சூர் ரோடு சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று, நிற்காமல் சென்றது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். தப்பியோட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாங்காடு வேல்ராஜ், குன்றத்தூர் உசேன் என்பது தெரிந்தது. காரில் மூட்டை மூட்டையாக ஒன்றரை டன் குட்கா இருந்தது. அதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய். அவை பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement