Load Image
Advertisement

போதை இளைஞர்கள் போலீசுடன் வாக்குவாதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரோந்து பணியில் இருந்த போலீசார், குடித்துவிட்டு பைக்கில் வந்த 2 இளைஞர்களை மடக்கி அபராதம் விதித்தனர். ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்கத்தில் தான் வீடு இருக்கிறது; நாங்கள் குடித்ததே 150 ரூபாய்க்கு தான், ஆனால் அபராதம் 20 ஆயிரம் என்றால் எப்படி கட்ட முடியும்? என கேட்டனர். கூட்டம் கூடியதால் இளைஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement