Load Image
Advertisement

பாம்பன் பாலத்தில் விரிசல் டிச 31 வரை ரயில்கள் ரத்து

பாம்பன் ரயில் பாலம் நடுவே, தூக்கு பாலத்தில் உள்ள இரும்பு தூணில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மதுரை, திருச்சியில் இருந்து வரும் ரயில்கள் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மண்டபம் வரை இயக்கப்படுகிறது. சேதமடைந்த இரும்பு தூணில் பிளேட்டுகள் வைத்து இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 31ம் தேதி வரை பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement