Load Image
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை போலீஸ் கட்டுப்பாடு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசாம்பவிதங்களை தடுக்க சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக, சென்னையில் உள்ள 75க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்த கூடாது. புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement