Load Image
Advertisement

புலியை விரட்டிய முரட்டுக்காளை ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு சவால்!

வீரம் விளையும் சிவகங்கையில் ஆடுகளம் ரெடி! பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் வெகுவிமரிசையாக நடத்தப்பட உள்ளது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கோயில் விழாக்களை மையமாக கொண்டும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்கள் தொடர்ந்து கிராமப்புறங்களில் கோலாகலகமாக நடத்தப்படுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே சொக்கநாதபுரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டைமானின் பண்ணை வீடு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement