Load Image
Advertisement

6 அடி கரும்பு சரியா இருக்காப்பா.. கொள்முதலில் கலெக்டர் கறார்!

இன்ச் டேப் வைத்து அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கலெக்டர்கள் நேரடியாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுமார் 742 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பகுதியான திம்மராவுத்தன் குப்பத்தில், கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியன், கரும்பு கொள்முதல் செய்ய சென்றார். அரசு உத்தரவின்படி 6 அடிக்கு குறைவில்லாத கரும்புகளை மட்டும் தேர்வு செய்யும்படி வேளாண் அதிகாரிகளிடம் கராராக சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement