Load Image
Advertisement

தமிழ்நாடா? தமிழகமா? குஷ்பூ சொன்ன நச் பதில்

கோவை மாவட்ட பாஜ சார்பில் "நம்ம ஊர் பொங்கல் திருவிழா" வெள்ளலூரில் நடந்தது. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து, கும்மியடித்து மகிழ்ந்தார். ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த குஷ்பூ சிறிது தூரம் ரேக்ளா வண்டியில் சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement