Load Image
Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதான் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா சென்னை பாரிமுனையில் நடந்தது. நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்துவிடுமோ என திமுக அச்சத்தில் இருப்பதாக கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement