Load Image
Advertisement

தாய், மகளை கொன்று 46 சவரன் கொள்ளை... தேவகோட்டை அருகே பயங்கரம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையை சேர்ந்தவர் கனகம், வயது 67. மகள் வேலுமதி, வயது 35. பேரன் மூவரசு வயது 12 ஆகியோர் கடந்த 10ம்தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் மூவரையும் கொடூரமாக தாக்கினர். பேத்தி திருமணத்திற்காக வைத்திருந்த 46 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement