Load Image
Advertisement

ஆரோவில் அருகே மஞ்சு விரட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் குயிலாப்பாளையம் கிராமத்தில் மஞ்சு விரட்டு நடந்தது. கிராம இளைஞர்கள் நல இயக்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். ஆரோவில்வாசிகள், வெளி நாட்டவர் உள்பட பலர் கண்டு மகிழ்ந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement