Load Image
Advertisement

போலீசார் மீது கற்கள் வீச்சு, வாகனம் உடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே கல்நரசம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. காளை மோதியதில் வேடிக்கை பார்க்க வந்த முஷ்ரப் என்ற இளைஞர் இறந்தார். இதனால் போலீசார் எருது விடும் விழாவை நிறுத்தினர். விழா ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் செய்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். கோபமடைந்த கிராமத்தினர் கற்களால் தாக்கியதில் 10 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது. பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement