Load Image
Advertisement

அமைச்சர்கள் வருவாய்க்கு வேட்டு வச்ச மத்திய அரசு

அரசு துறைகளுக்கு கட்டடம் கட்டறது , பராமரிக்கறது எல்லாத்தையும் பொதுப்பணித்துறை தான் செய்கிறது. இதுக்கான கான்ட்ராக்டர் தேர்வுக்காக பொதுப்பணித் துறை அலுவலகத்துல பெட்டி வச்சிருப்பாங்க. அதுல போடற விண்ணப்பங்களை பரிசீலனை பண்ணி, கான்ட்ராக்டரை தேர்வு பண்ணுவாங்க. எல்லாமே கண் துடைப்பு தான். அந்தந்த துறையின் அமைச்சர்கள் சிபாரிசுலயும், மேலிடத்துக்கு வேண்டிய கான்ட்ராக்டர்களுக்கு மட்டும் தான் பணிகளை ஒதுக்குவாங்க. இப்ப ஆன்லைன் வழியாகவே டெண்டர் பணிகளை மேற்கொள்ளணும்னு மத்திய அரசு உத்தரவு போட்டிருக்கு. இந்த வருஷ கடைசிக்குள்ள எல்லா டெண்டர்களையும் ஆன்லைன்லையே முடிவு செய்யணும்ன்னு உத்தரவு வந்து இருக்கு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement