Load Image
Advertisement

கடலில் மாயமான வாலிபர்!

சிவகங்கை மானாமதுரை அருகே கீழப்பசளையை சேர்ந்தவர் பிரசாத், வயது 23. 4 மாதம் முன்பு கட்டுமான வேலைக்காக சிங்கப்பூர் போனார் ஜனவரி 22ல் கடற்கரையில் குளித்தவர் மாயமானார் அவரது தாய்க்கு செல்போனில் கடந்த 24ம் தேதி தெரிவித்தனர் மகனை கண்டுபிடித்து தரும்படி கலெக்டர் மதுசூதன ரெட்டியிடம் தாயார் கண்ணீர் மல்க புகார் கூறினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement