Load Image
Advertisement

மழை வரம் கொடுக்கும் அற்புதம் பில்லி தம்பிரான் சுவாமி மகிமை

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா மோப்பிரிபாளையம் கிராமம் அற்புதங்கள் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கரியகாளி அம்மன் கோயில் அருகே கவுசிகா நதி ஓடுகிறது. இதன் கரையில் புலியுடன் பில்லி தம்பிரான் சுவாமி சிலை மற்றும் மகனுக்கு கட்டிச்சோறு கொண்டு செல்லும் தாயின் சிலை என இரண்டு சிலைகள் மண்ணில் கழுத்தளவு புதைந்து காணப்படுகிறது. பில்லி தம்பிரான் சுவாமியை மழை வரம் கொடுக்கும் தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement