Load Image
Advertisement

மாணவன் அடித்து கொலை சக மாணவர்கள் 3 பேர் கைது

திருச்சி தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மவுலீஸ்வரன் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்தான் . வெள்ளியன்று பள்ளி வளாகத்தில் மரத்தடியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது சிறு கற்களை வீசி விளையாடினர். மவுலீஸ்வரன் தன் மீது கல் வீசுவதாக நினைத்து சக மாணவர்கள் 3 பேர் மவுலீஸ்வரனை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் மவுலீஸ்வரன் இறந்தான். முசிறி போலீசார் 3 மாணவர்களை கைது செய்தனர். பணியில் அலட்சியமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், வனிதா மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement