Load Image
Advertisement

ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் பயணிகள் பீதி

ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் கூறினான். உடனே ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய், மெட்டல் டிடெக்டருடன் போலீசார், பஸ்நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குண்டு எதுவும் கிடைக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement