Load Image
Advertisement

பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14,880 சதுரஅடியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ராஜகோபுரம், விமான கோபுரத்துக்கு ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திரளான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி 2 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement