Load Image
Advertisement

என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்: ராகுல்

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு தண்டனை பெற்றதால், காங்கிரஸ் எம்பி ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தண்டனைக்கு தடை கேட்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கூறியது. தகுதி நீக்கம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல், இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement