Load Image
Advertisement

சென்னை-லக்னோ ஐபிஎல் டிக்கெட் விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னை - லக்னோ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ஏப்ரல் 3ல் சென்னையில் நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதான கவுன்டரில் டிக்கெட்கள் இன்று விற்கப்பட்டன. முதல்நாள் நள்ளிரவில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். காலையில் கவுன்டர் திறந்ததும், டிக்கெட் வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். கடந்த 22ம் தேதி நடைபெற்ற சென்னை- ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியை காணவும், ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து டிக்கெட் வாங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement