Load Image
Advertisement

ஓட்டை உடைசல் பஸ்களால் அவதி தனியாரால் கிடைக்குமா தீர்வு?

தனியார் பஸ்சால் சிறந்த சேவை கிடைக்கும் என பயணிகள் எதிர்பார்ப்பு நடுத்தர குடும்பத்தினர், கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள் என பலரின் போக்குவரத்துக்கான ஒரே நம்பிக்கை அரசு பஸ் தான். மக்களுக்கு சேவை நோக்கத்தோடு இயக்கப்படுவதாக அரசு சொன்னாலும், நிலை என்னவோ லொட லொட பயணம் தான். பெரும்பாலான பஸ்கள் உரிய பாரமரிப்பு இல்லாமல் ஓட்டை உடைசலுடன் ஓடுகிறது. 15 ஆண்டுகள் ஓட வேண்டிய பஸ்சை 20 ஆண்டு கடந்தும் ஓட்டுகின்றனர். பல நேரங்களில் பயணிகள் தள்ளிட்டு போற நிலையும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement