Load Image
Advertisement

பார்லிமென்ட் திறப்பு விழாவில் பங்கேற்கும் 21 ஆதீனங்கள் | Sengoal | New Parliment

புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லோக்சபா தலைவர் இருக்கையின் அருகே செங்கோலை அவர் நிறுவ உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டீஷாரிடம் இருந்து இந்தியர்களுக்கு ஆட்சி மாற்றப்பட்டதன் அடையாளமாக இந்த செங்கோல் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின், அலகாபாத் மியூசியத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பார்லிமென்டில் நிறுவப்பட இருப்பதால், செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை, தர்மபுரம் ஆதீனங்கள் சீடர்களுடன் கலந்து கொண்டனர். மோடியிடம் செங்கோலை ஆதீனங்கள் ஒப்படைத்தனர். சிறப்பு பரிசும் வழங்கினர். ஆதீனங்களிடம் மோடி ஆசி பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement