Load Image
Advertisement

சிஆர்பிஎப் பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு | Hyderabad | Train | CCTV

ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பலக்னுமா என்ற இடத்துக்கு ரயில் கிளம்பியது. அப்போது சரஸ்வதி என்ற பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். ரயில் வேகம் எடுத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை கண்ட சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் சரிதா ஓடி சென்று அவர் ரயிலுக்கு அடியில் செல்லாமல் காப்பாற்றினார். இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. கான்ஸ்டபிள் சரிதாவுக்கு பாராட்டு குவிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement