Load Image
Advertisement

1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்பு | Jallikattu | Jallikattu Bull | Manapparai

மணப்பாறை அருகே பழையபாளையம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. அப்போது வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட பழனி என்பவரது காளை வீரர்களிடம் சிக்காமல் வெளியேறி மாயமானது. உரிமையாளர்கள் தேடி சென்றனர். செவல்பட்டி அருகே உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தத்தளித்ததை கண்டுபிடித்தனர். துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்துக்கு பின் காளையை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement