Load Image
Advertisement

அடையாளம் காணும் பணி தொடர்கிறது

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. சென்னைக்கு டிக்கெட் எடுத்தவர்கள் பட்டியலை மட்டும் வைத்து, தமிழகத்தை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. “தமிழகத்தை சேர்ந்தவர்கள், இந்த ரயிலில் வந்த உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நேரில் வந்து தேடி பார்க்கலாம். அவர்களுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் விடப்படும்” என தமிழக அதிகாரிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement