கூடங்குளம் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வாசகர்‌களே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு

Updated : நவ 24, 2011 | Added : நவ 24, 2011 | கருத்துகள் (263) | |
Advertisement
தனி நபர்களை விட நாட்டு நலனே முக்கியம். இது அனைவரும் அறிந்த ஒன்று; ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும். தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் அதை எப்படியாவது சரி செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிய நிலையில், கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியைத் துவக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக ஒரு போராட்டம் துவங்கியது. இதனால்
 Readers! it is an oppurtunity, கூடங்குளம் மின்திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வாசகர்‌களே நீங்களே கேட்டுத் தெரிந்த��

தனி நபர்களை விட நாட்டு நலனே முக்கியம். இது அனைவரும் அறிந்த ஒன்று; ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும். தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் அதை எப்படியாவது சரி செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிய நிலையில், கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியைத் துவக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக ஒரு போராட்டம் துவங்கியது. இதனால் கூடங்குளம் மின்திட்டம் செயல்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியமான திட்டத்திற்கு ஏன் இந்த அளவு எதிர்ப்பு என்பது எவருக்குமே புரியாத ஒரு புதிராக உள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். எனவே எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் குறித்த தகவல்களும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. நீங்களே அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தினமலர் இணையதளத்தில் பதிவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உதயகுமார்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் உதயகுமார், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பறக்கை ஜங்ஷன் அருகே உள்ள இசங்கன்விளையை சேர்ந்தவர். உயர்கல்வி பயின்றுள்ள இவர், வெளிநாடுகளிலும் படித்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் இவரும், இவரது மனைவியும் அமெரிக்காவில் குடியிருந்தனர். இவர்களது குழந்தைகளும், இவர்கள் அமெரிக்காவில் இருந்தபோதே பிறந்தவர்கள் என்பதால், அங்கேயே குடியுரிமை பெற்றவர்கள்.ஆரம்பத்தில் உதயகுமார், தமக்கு பழக்கமான வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு, "ஆராய்ச்சிக்காக' நிதி பெற்றுத் தருவதை தொழிலாகக் கொண்டிருந்தார்.


கூடங்குளம் அணு உலை போராட்டத்தின் துவக்கத்தில், அந்தப் பக்கமே வராதவர், உற்பத்தி துவங்கும் காலத்தில், இங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை நடத்தி வருகிறார். உதயகுமார், "சாக்கர் மெட்ரிக் பள்ளி' என்ற பள்ளிக் கூடத்தை, கன்னியாகுமரி மாவட்டம், பழவிளை அருகே நடத்தி வருகிறார். அண்மைக் காலமாக, கூடங்குளம் போராட்டத்தால், இடிந்தகரை ஆலய வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்.


இவர் வீட்டு முகவரி: எஸ்.பி.உதயகுமார், 27, இசங்கன்விளை, மணி வீதி, பறக்கை ரோடு ஜங்ஷன், நாகர்கோவில் - 629 002. சாக்கர் பள்ளியிலும், இவரைச் சந்திக்கலாம்.


இவரது மொபைல் எண்: 98656 83735. இவரது நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567.


இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com


புஷ்பராயன்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், உதயகுமாருக்கு அடுத்தபடியாக, முக்கிய பங்கு வகிக்கும் புஷ்பராயன், கிறிஸ்தவ பாதிரியாக இருந்தவர். பின், இல்லற வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்.இவரும், தூத்துக்குடியில் கடல் ஆராய்ச்சி என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று தொழில் செய்து வருகிறார்.நெல்லை மாவட்டம், என்.ஜி.ஓ.காலனியில் பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.


இவரது பங்களா முகவரி: 107/1, 14வது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ., காலனி, நெல்லை - 627 007.தூத்துக்குடி முகவரி: 19/1 மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி.அலுவலக முகவரி: 11/106, கேப்டன் குடியிருப்பு, ஆரோக்கியபுரம், முதன்மை சாலை, தூத்துக்குடி.


மொபைல் எண்: 98421 54073. வீட்டு தொலைபேசி எண்: 0461 2361699.


இ-மெயில்: pushparayan@hotmail.com, eastcoast@dataone.in, cpfsouth@gmail.com


மைபா ஜேசுராஜன்: அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள, மூன்றாவது முக்கிய நபர், மை.பா.ஜேசுராஜன். இவர், நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார்.ஆனால், தமிழர் களம் உள்ளிட்ட அமைப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கிறார். பெரும்பான்மையாக, இடிந்தகரையில்தான் இருக்கிறார். இடிந்தகரை போராட்ட செய்திகளை சேகரிக்க, செய்தியாளர்கள்செல்லும் போதெல்லாம், அவர்களை, "அங்கே நிற்காதே... இங்கே நிற்காதே...' என, அவமதித்து, ஏக வசனத்தில் திட்டி அனுப்புபவர். உண்ணாவிரதத்தை முடித்துவைக்க வந்த, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோசையும் கூட, மரியாதை இல்லாமல் நடத்தியவர்.


இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சேரன்மகாதேவி தூயமைக்கேல் ஆலயத்தில் சந்திக்கலாம்.


இவரது மொபைல் எண்: 94439 62021.



- நமது சிறப்பு நிருபர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (263)

Subramanian Ambalavanan - bellary,இந்தியா
15-ஜன-201211:13:55 IST Report Abuse
Subramanian Ambalavanan சமுதாயத்தின் மீது என்ன ஒரு அக்கறை உங்களுக்கு ஆயிரம் பேர் கேட்டாலும் அவர்களது பதில் ஒவ்வொருத்துக்கும் ஒவ்வொன்றாக இருக்காது .அதை நீங்களே கேட்டு சொன்னால் எவ்வளவு நேரம் மிச்சம் . உங்களது நோக்கம் பாமரனுக்கும் புரியும் , உங்கள் பரமனுக்கும் புரியும் . கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களே இதை வெளியிட்டால் நீங்கள் புத்திசாலி.
Rate this:
Cancel
anduvan 2000 - Peravurani,இந்தியா
01-டிச-201114:28:07 IST Report Abuse
anduvan 2000 நானும் தமிழ் மக்களில் ஒருவன்தான் ....2002 -யில் கூடங்குளம் அணு மின் நிலைய கட்டுமானம் தொடங்கப்பட்டது ...அப்போதெல்லாம் இந்த விஜயகுமார் எங்கே சென்றார் என்று அவரால் விளக்க முடியுமா? 13000 கோடி முதலீடு செய்து கட்டுமானம் முடிவுபெற்று விட்ட நிலையில் எங்கிருந்து வந்து குதித்தார் இந்த விஜயகுமார்? அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் அவர் வெளிநாட்டு கையாளாக இருப்பாரோ என்ற எனது கருத்தினை இம்மன்றத்தில் பதிவுசெய்கிறேன்...
Rate this:
Cancel
shankar - Bangalore,இந்தியா
29-நவ-201112:55:09 IST Report Abuse
shankar ஒருவரும் கைபேசியை ஏடுத்து பேசவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X