புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் 21 பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவை நம்பத்தகுந்த செய்தி எனவும் பாக்., ஆக்ரமிப்பு பகுதியான முசாபராபாத் நகரில் மேற்கண்ட இயக்கத்தினர் பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாகவும் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியில்தாக்குதல் நடத்து வதற்காக இந்த குழுக்களுக்கு தக்தரீன்-இ-தொய்பா என புதிய பெயரிடப் பட்டுள்ளது என ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE