புதுடில்லி: 'பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்வீர்களா' என, பலாத்காரம் செய்தவரிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிரா மின் வாரியத்தில் தொழில்நுட்ப பிரிவில் ...
புதுச்சேரி; திருபுவனை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுச்சேரி மாநிலம் திருபுவனை அடுத்த பி.எஸ் பாளையம் அரசு பள்ளியில், சந்தைபுதுக்குப்பத்தை சேர்ந்த பரமசிவம் 47; துப்புரவு தொழிலாளியாக ...
சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களை சத்தியம் செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி தேதி ...
சென்னை: மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உத்தரவை அமல்படுத்தவில்லை என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட ...
சென்னை : சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற, தலைமை அரசு வழக்கறிஞராக, இ.ஜெய்சங்கர் நேற்று பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கவுரி அசோகன், மாநில மகளிர் ஆணைய தலைவியாக நியமிக்கப்பட்டார். ...
மதுரை: உயர் நீதிமன்ற கிளையில் மதுரை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், 32 மாவட்டங்களில், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. இவற்றில் தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், வழக்குகள் தேங்கியுள்ளன. தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். தலைவர், உறுப்பினர் ...
தேனி : தாக்கப்பட்டவர் உயிர் இழந்த வழக்கில் சிக்கிய வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவர், உறவினர் மகேந்திரன், 38, என்பவருடன், 2015 ஜூலை 26ல், கம்பம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முகமதுஅல்ஹசீத், அவரது ...
மதுரை : துணை முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசிய பெண்ணுக்கு, முன்ஜாமின் வழங்கப்பட்டது.தேனி, அரண்மனைப் புதுாரில், ஜன., 20ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மிரட்டல் விடுத்து பேசியதாக, பூதிப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி ...
மதுரை, : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை போலீஸ் கமிஷனர் ஆஜரானார்.ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில், ராமர் கோவில் கட்ட நிதி சேகரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, மதுரையில், 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி கேட்டபோது, போலீசார் அனுமதி மறுத்தனர்.உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு ...
மதுரை : கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொத்தடிமை சிறார்களை மீட்க கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:தஞ்சாவூர் ராஜகிரியில், 10 வயது சிறுவன் கொத்தடிமை தொழிலாளியாக, ஆடு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.