ஜெயங்கொண்டம் : வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நேற்று(29ம்தேதி) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாமக மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். செந்தில்குமார், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் வக்கீல்பாலு, வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பலர் பேசினர். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தியும் இதுவரை திட்டம்தொடங்கப்படவில்லை.
கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியது கண்டிக்கதக்கது. இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும்என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் . இல்லாவிட்�டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்தபோராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 6 கோடிபேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆட்சியை பிடித்துவிடலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகள் 60 பேரில் ஒருவர் மட்டும் தான் வன்னியர் உள்ளார். இதே போல அரசு செயலாளர்கள் 36 பேரில் ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார்.
இந்நிலையை போக்க வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். 1987ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீட பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் ராமதாசிடம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by H ஹர்ஷினி,US,India 31-12-2009 06:01:30 IST |
![]() ![]() |
by vs ragothaman,sholinhur,India 30-12-2009 23:55:09 IST |
![]() ![]() |
by Jayan Jayan,Kanayakumari ,India 30-12-2009 23:24:21 IST |
![]() Because of ''''no respect'''' to Vannier. Pls don''''t use vannier name any more in ur life. U r running family politics, please retitre from politics. Thx. King ![]() |
by T. Raja,UAE,India 30-12-2009 20:12:28 IST |
![]() Do you an idea of publishing Dr Ramadoss''''s interview, his political stunts etc., I hope it would break Tamilnadu''''s sales records if you give free his jokes as an annexure. ![]() |
by R Balachandran,Kuala Lumpur,Malaysia 30-12-2009 17:40:52 IST |
![]() ![]() |
by jas jas,Dubai,India 30-12-2009 16:30:37 IST |
![]() ![]() |
by G Johnson,Abu Dhabi,United Arab Emirates 30-12-2009 15:29:03 IST |
![]() ![]() |
by TM Ravi,Madurai,India 30-12-2009 15:21:08 IST |
![]() ![]() |
by l.s mohandoss,ambur,vellor,India 30-12-2009 15:07:27 IST |
![]() ![]() |
by c குமரேசன்,salem,India 30-12-2009 14:55:13 IST |
![]() ![]() |
by K RAJAIAH,rajapalayam,India 30-12-2009 14:40:21 IST |
![]() ![]() |
by S arjun,tirunelveli,India 30-12-2009 14:39:22 IST |
![]() ![]() |
by n dev,chennai,India 30-12-2009 14:28:43 IST |
![]() ![]() |
by a அரசன்,chennai,India 30-12-2009 14:03:24 IST |
![]() ![]() |
by b mukthar,chester,United Kingdom 30-12-2009 13:44:40 IST |
![]() ![]() |
by s. மதன் kumar,kumasi,Ghana 30-12-2009 13:36:22 IST |
![]() ![]() |
by R தினேஷ்,Chennai,India 30-12-2009 13:29:37 IST |
![]() ![]() |
by p Venkatesan,singapore,India 30-12-2009 13:07:36 IST |
![]() ![]() |
by S AJAY,KKDIST,India 30-12-2009 12:59:01 IST |
![]() ![]() |
by V ராம்,Chn,India 30-12-2009 12:10:48 IST |
![]() ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 30-12-2009 12:03:17 IST |
![]() ![]() |
by G SURESH,Chennai,India 30-12-2009 12:01:52 IST |
![]() ![]() |
by R. Sivakumar,Tirupur,India 30-12-2009 11:59:20 IST |
![]() ![]() |
by s குமாரசாமி,bangalore,India 30-12-2009 11:53:29 IST |
![]() ![]() |
by e maheshkumar,tirupur,India 30-12-2009 11:49:33 IST |
![]() ![]() |
by K Anandavel,Mombasa,Kenya 30-12-2009 11:49:20 IST |
![]() Tamil Nadu Janangala வச்சு ஒன்னும் காமெடி keemadi பண்ணலியே.. Unga கனவு பலிக்கும் - Aana palikkathu. Tamazhiga மக்களை தயவு செய்து Jadhi endru pesi pirikkadeenga. OK - ![]() |
by R VV,Abudhabi,United Arab Emirates 30-12-2009 11:28:45 IST |
![]() ![]() |
by s Baskar,palakkad,India 30-12-2009 11:21:18 IST |
![]() ![]() |
by M SYED ABDAHEER,dubai,United Arab Emirates 30-12-2009 11:15:30 IST |
![]() ''ஜாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில், மேதினியில் இற்றார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி''. இதுக்கு அர்த்தம் என்ன என்பது இவன் போன்ற அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது கேள்விகுறி?. எனக்கு தெரிந்து வீர வன்னிய மகாராஜா பரம்பரையில் வந்த வன்னி குல மக்கள் அனைவரும் நல்லாதான் இருக்கிறார்கள். இவன் எந்த ஜாதி என்று முதலில் சொல்லட்டும். இவனுக்கு மட்டும் ஏன் இந்த பிரித்தாளும் முயற்சி என்று அனைவருக்கும் தெரியும். எங்கு எங்கு திரும்பினும், இவன் போன்ற அரசியல் வியாபாரம் நடத்தும் அனைவருக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும். ![]() |
by v கார்தீசன்,chennai,India 30-12-2009 10:53:46 IST |
![]() ![]() |
by P ரவிச்சந்திரன்,GOA,India 30-12-2009 10:43:45 IST |
![]() ![]() |
by A அர்ஷத்,Riyadh,Saudi Arabia 30-12-2009 10:41:45 IST |
![]() ![]() |
by a Shah,vellore,India 30-12-2009 10:29:24 IST |
![]() ![]() |
by P Siddharthan,Doha,Qatar 30-12-2009 10:17:45 IST |
![]() ![]() |
by mr kazeeb,ipoh,Malaysia 30-12-2009 10:16:53 IST |
![]() ![]() |
by D ARULDURAIRAJ,SINGAPORE,Singapore 30-12-2009 10:06:50 IST |
![]() இந்த ராமதாசின் செய்திகளை தினமலர் இணையத்தளத்தில் ''சிறப்பு பகுதி'' இல் வரும் ''ஜோக்ஸ்'' பக்கத்தில் போடவும். நாங்கள் ''ஜோக்ஸ்'' படிக்கும்போது சேர்த்து படித்துகொள்கிறோம். ரசனை மிக்க (குசும்புக்கார) வாசகர்கள் தினமலருக்கு மட்டுமே உள்ளார்கள். ராமதாஸ் என்ற வார்த்தை பார்த்தாலே சிரித்துகொண்டே கருத்து எழுத தொடங்கிவிடுகிறார்கள். ![]() |
by A ஜீவா ,Maldives,India 30-12-2009 10:06:28 IST |
![]() ![]() |
by M Mohan,Chennai,India 30-12-2009 09:59:38 IST |
![]() ![]() |
by N.S Sankaran,Chennai,India 30-12-2009 09:58:16 IST |
![]() ![]() |
by PS VENUGOPAL,Dubai,United Arab Emirates 30-12-2009 09:51:20 IST |
![]() நூற்றுக்கணக்கான ஜாதிகள் உள்ள இந்த நாட்டில் 60 நீதிபதிகளில் ஒருவர் வன்னியரா... அப்படியென்றால் முக்கியத்துவம் கிடைக்காத மற்ற ஜாதிகளுக்காக அவர் பதவி விலகட்டுமே! ![]() |
by H நாராயணன்,Hyderabad,India 30-12-2009 09:39:52 IST |
![]() ![]() |
by Dr துரை அண்ணாமலை ,Singapore,India 30-12-2009 09:22:21 IST |
![]() ![]() |
by D தேவன் ,Chennai,India 30-12-2009 09:09:40 IST |
![]() ![]() |
by K. manikandan,singapore,Singapore 30-12-2009 08:56:35 IST |
![]() ![]() |
by A ராஜா,Singapore,Singapore 30-12-2009 07:40:28 IST |
![]() ![]() |
by S ரங்கநாதன் ,nungambakkam chennai ,India 30-12-2009 07:17:45 IST |
![]() ![]() |
by K Karan,chennai,India 30-12-2009 06:49:22 IST |
![]() ![]() |
by G தண்டபாணி,Coimbatore,India 30-12-2009 05:58:31 IST |
![]() ![]() |
by R தமிழ்செல்வன்,New York,United States 30-12-2009 05:50:13 IST |
![]() ஓர் சின்ன எடுத்துக்காட்டு, அவர் ஜாதியை சேர்ந்த இளைஞ்சர்கள் அனைவரும் சிறைக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டுமாம் ஆனால் இவர் மட்டும் ஆறு மாதம் மட்டும் சிறை செல்ல தயாராக உள்ளாராம். அணைத்து ஊடகங்களும் ஓர் வேண்டுகோள்!!! தயவுசெய்து ''''கோமாளி ராமதாஸ்'''' அவர்களையும் அவர் பற்றிய செய்திகளையும் ஓர் பொருட்டாக மதித்து வெளியிடவேண்டாம். இது உங்களின் மற்றும் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கும் செயல். ![]() |
by J சீனிவாசன்,Singapore,Singapore 30-12-2009 05:44:45 IST |
![]() இத்தினி நாள் யாருக்கு பல்லக்கு தூக்கிகிட்டு இருந்தே? உன் மகன் பதவில இருந்த வரைக்கும் எந்த வன்னியனும் உன் கண்ணுக்கு தெரியல. எந்த வன்னியன் நலனும் உனக்கு பெரிசா படல. இப்போ உன் குடும்பத்துல யாருக்கும் பதவி இல்ல. அதனால வன்னியன் முதுகுல சவாரி பண்ண பாக்குறே. உன்னால தனியா நின்னு எதுவுமே பண்ண முடியாதா? ஒரு நடிகனுக்கு (விஜய காந்த) இருக்குற தில் கூட உனக்கு இல்ல. நீ எதுக்கு இன்னும் அரசியல்ல இருக்கணும். ஒன்னு திமுக இல்ல அதிமுக ரெண்டு பெரும் விரட்டி விட்டுட்டாங்க. இப்போ சவாரி பண்ண முதுகு கிடைக்கல. அதுனால இப்போ உன் சாதிக்காறன குதிரை ஆக்க பாக்குறே. உன் சாதிக்காரன் எத்தினி நாளைக்கு தான் பொறுமையா போரான்னு பாப்போம். ஒழுங்கா உன் மகன்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிட்டு ஒதுங்கி போ. அப்போதான் உன் கட்சிய காப்பத்தலாம் . இல்ல ஒரே அடியா பச்சோந்தி மக்கள் கட்சி ஒழிந்சிடும். ரொம்ப kevalamaa இருக்குய்யா உன் நிலைமை. ![]() |
by கண்ணன். ,singapore,India 30-12-2009 05:16:47 IST |
![]() ![]() |
by I. Tiruvalluvan,chennai,India 30-12-2009 05:13:53 IST |
![]() ![]() |
by P BALA,China,India 30-12-2009 04:43:15 IST |
![]() ![]() |
by Sun கண்ணன்,London,United Kingdom 30-12-2009 04:13:28 IST |