சென்னை : "மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல. திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனது பெயரை வைத்துக்கொண்டது பற்றியும், அதற்கு கூடுதலாக எத்தனை லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பது பற்றியும், ஆதாரங்களோடு நான் எழுதியிருக்கிறேன். பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக தன்னையே நியமிக்கும் உத்தரவை பிறப்பிக்கவில்லை என ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கான முன்வடிவு, எந்தத் தேதியில் நிறைவேற்றப்பட்டது என்பதை நான் புள்ளி விவரத்தோடு சொல்லியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டம், தனது ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அதுவும் தவறு; அது தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் வணக்கம் செலுத்திய போது, சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். சபை துவங்கிய பிறகு, உறுப்பினர்கள் அவைக்கு வருவதும், நடுநடுவே எழுந்து சென்று திரும்புவதும் உண்டு. அப்போது, சபாநாயகர் இருக்கையை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு உறுப்பினர்கள் அமர்வார்கள். அவர்களை ஒவ்வொருமுறையும் சபாநாயகர் கவனித்து வணக்கம் தெரிவிக்க முடியாது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் வந்த போதும், சபாநாயகர் வணக்கம் தெரிவிக்காமல் இருந்திருக்க கூடும்.
போலீஸ் அதிகாரி வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில், அமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ஜெயலலிதா கூறுகிறார். அவர்கள் வேடிக்கை பார்க்கவில்லை; உடனடியாக முதல் உதவி செய்து காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை ஜெயலலிதா மறைத்து சபையிலே பேசியதால், மகாமகக் குளத்தில் நடந்த சம்பவம் பற்றி அமைச்சர் தெரிவிக்க வேண்டி வந்தது.
சுனாமியின் போது, நான் மருத்துவமனையில், ஓடி ஒளிந்து கொண்டார் என்று ஜெயலலிதா குறை கூறுகிறார். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டரை கேட்டால், என் நிலை தெரியும்.சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினேன். சினிமா கதை, வசனம் எழுதியதற்காக கிடைத்த, 21 லட்சம் ரூபாயும் சுனாமி நிவாரணத்திற்கு, ஸ்டாலின் மூலம் ஜெயலலிதாவிடம் கொடுக்கச் சொன்னேன். சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்ட, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' பாடலை நான் திருத்தி கூறிவிட்டதாக, ஜெ., கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி, என்ன சொன்னார் என்பதை, 1989ம் ஆண்டு, "மக்கள் குரல்' இதழின் ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி எழுதியுள்ளதை படித்தால் தெரியும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by N Raja,Tirchy,India 16-01-2010 22:35:58 IST |
![]() ![]() |
by n avudaiappan,elathur 627803,India 16-01-2010 22:10:22 IST |
![]() ![]() |
by S KUMAR,chennai,India 16-01-2010 20:16:11 IST |
![]() ![]() |
by D Devakumar,Kadatchapuram,India 16-01-2010 19:43:38 IST |
![]() தயவு செய்து உங்களின் முட்டாள் தனமான அறிக்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் தமிழர்கள் ஒன்றும் இளிச்ச வாயர்கள் அல்ல உங்களின் அறிக்கைக்கு செவி சாய்க்க. உங்களின் அறிக்கைக்கு கிடைத்த பின்னூட்டத்தை கண்டாலே விளங்கும். நிறுத்தி விடுங்கள் உங்களின் அறிக்கை குப்பைகளை. உங்களின் அறிக்கையை படித்ததும் எத்தனை பதில்கள் வந்துள்ளன என்று இந்த தினமலர் செய்தியை பாருங்கள். திருந்துங்கள். இப்ராகிம் யான்பு சவுதி அரேபியா ![]() |
by A IBRAHIM,yanbu saudi arabia,India 16-01-2010 17:17:13 IST |
![]() ![]() |
by kb பாலா,singapore,Singapore 16-01-2010 17:04:49 IST |
![]() ![]() |
by K JEEVITHAN,villupuram,India 16-01-2010 17:03:40 IST |
![]() G.S.Rajan chennai. ![]() |
by g.s rajan,chennai,India 16-01-2010 16:16:53 IST |
![]() ![]() |
by FM Basha,dubai,United Arab Emirates 16-01-2010 15:44:47 IST |
![]() ![]() |
by D பிரபு பிரான்கோ,London,United Kingdom 16-01-2010 15:39:53 IST |
![]() ![]() |
by m rama,batam,Indonesia 16-01-2010 14:57:01 IST |
![]() ![]() |
by A Pandi,Singapore,Singapore 16-01-2010 14:44:44 IST |
![]() நல்ல முதல்வர் நல்ல மக்கள். வாழ்க நீடுடி!! ![]() |
by EV ஸ்ரீனிவாசன்,Muscat, Oman,Oman 16-01-2010 14:34:28 IST |
![]() ![]() |
by PAA VIJAY,kadalur,India 16-01-2010 14:22:09 IST |
![]() ![]() |
by k thiru,chennai,India 16-01-2010 14:21:39 IST |
![]() கருணாநிதி அவர்களே காலம் மாறும் இது மறுக்க முடியாத உண்மை.ஜே.ஜே.என்பவர் முன்னாள் முதலமைச்சர்,ஒரு பிரதான எதிர்கட்சியின் தலைவர்,இதை மனதி வையுங்கோ,இதே நீங்களும் தான் இடையிலே வர்றீங்க நீங்க வணக்கம் வச்சிங்கன்னா சபா வைக்காமல் இருப்பாரா,அப்படி இருந்தால் அவர் நெலமை......நெனச்சேன்.அதனால தான் கேப் கொடுத்தேன். ![]() |
by k thiru,chennai,India 16-01-2010 14:13:08 IST |
![]() Kindly send the Video Clips to CM. After seeing that , we would know his answer. ![]() |
by I Deva,München,Germany 16-01-2010 14:11:00 IST |
![]() ![]() |
by K அருண்,Madurai,India 16-01-2010 13:55:11 IST |
![]() ![]() |
by ராதா கிருஷ்ணன்,TN,India 16-01-2010 13:34:03 IST |
![]() C.வெங்கடேசன் சென்னை அய்யாவுக்கும் வாசகர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இன்றைய நாள் தினமலரில் பிரசுரமாகியிருக்கும் ஏழைகளுக்கு 210000 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற தலைவர் கலைஞர் அவர்களின் செய்தியை படித்தேன் ஏழை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அய்யா அவர்களே இந்த 210000 லட்சம் வீடுகளில் சென்னையில் வசிபோருக்கு 100 பேருக்காவது உண்டா? சென்னை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்கு அளித்தீர்களே அதில் சென்னையில் உள்ள ஏழை மக்களில் எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? சரி அது போகட்டும் ஆளுநர் உரையில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறினார் அதுவாவது சென்னையில் உள்ளவர்களுக்கு பொருந்துமா? இதனால் சென்னையில் உள்ள பொதுமக்கள் ஆளும் கட்சியின் மீது மிகவும் அதிருப்தியாக உள்ளார்கள் அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமா? C.வெங்கடேசன் ![]() |
by C வெங்கடேசன்,CHENNAI,India 16-01-2010 13:24:27 IST |
![]() ![]() |
by N சுரேஷ் kumar,DINDIGUL,India 16-01-2010 13:13:58 IST |
![]() ![]() |
by v கார்தீசன்,Jeddah-Saudiarabia,India 16-01-2010 13:07:40 IST |
![]() திமுக ஆட்சிக்கு எதிராக இங்கே கருத்து தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் தமிழர்களை பற்றி கவலை..வேதனை உண்டு..எனவே தமிழர்கள் என சொன்னது .தமிழக எல்லா கட்சிகளில் உள்ளவர்களும் அடங்குவார்கள்.. தனிப்பட்ட எந்த கட்சியின் ஆதரவாளர்களையும் தாக்க வில்லை/.. தமிழர்களை நல்ல இருக்கணும் நல்ல சுயமரியதயுடன் வாழனும் என தான் ஆசை..ஆனால் கலைஞர் ஆட்சி எல்லோரையும் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்பது எனதருமை திமுக ஆதரவாளர்களும் புரிந்து கொள்வார்கள். ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 16-01-2010 12:29:16 IST |
![]() ![]() |
by R சையத் நசிருட்டின் ,Tiruchy, India,India 16-01-2010 11:19:46 IST |
![]() ![]() |
by R Panneerselvam,Rudrapalayam,India 16-01-2010 11:10:24 IST |
![]() ![]() |
by K R. Ekanathan,Coimbatore,Tamilnadu,India 16-01-2010 11:01:25 IST |
![]() ![]() |
by m ஸ்ரீனிவாசன்,erode,India 16-01-2010 10:51:28 IST |
![]() How long will he cheat people by releasing statements like this. A common man not necessarily having a knowledge in accounts can easily understand the AG''''s release. But, our CM interprets the statement of his favour. The problem now is, who is going to make him accountable for this mistake. He should publicly admit his fault that the money meant for some crucial schemes were knowingly for the benefit of his family and party to remain in the seat of power, spent towards freebies. When he has no resource to spend for his own schemes, he is taking it from some other which he can not use. This is a scandal done scientifically, already infamous phenomena for MK and DMK. At this juncture, CM and his cabinet declaring that they are having enough funds for Housing scheme. People have to address this. ![]() |
by S Adi,Chennai,India 16-01-2010 10:49:14 IST |
![]() ![]() |
by e சுந்தரராஜ்,vellore,India 16-01-2010 10:05:19 IST |
![]() ![]() |
by n anbu,trichy,India 16-01-2010 09:55:56 IST |
![]() Please forward all readers comments to CM. Let him know how the tamil nadu people are so much against his style of ruling. CM is always trying to hide his weakness in referring Jayalalitha’s ruling. This is too bad. ![]() |
by vs rajan,Chennai,India 16-01-2010 09:52:11 IST |
![]() அழகிரியின் ஐநூறு, ஆயிரத்திற்கு விலை போகமாட்டார்களே! ஏ.எஸ்.இ.ஆர்.,-அசர் ஆய்வு ப்படி பெரும்பாலான மாணவர்கள் (இலவச டி வீ யில் மானாட மயிலாட பார்த்துவிட்டு) மூளையை மழுகடித்துக்கொண்டு விட்டர்களாம்! இத இத இதைத்தானே எதிர்பார்த்தார்கள் ஆளும் குடும்பத்தினர்! தமிழ்நாட்டின் பெயரை ''''இலவச பிச்சை நாடு'''' என மாற்றிவிடலாம்! ![]() |
by V மணி,Chennai,India 16-01-2010 09:29:51 IST |
![]() Mu ka, grow up... Its like child play not a matured person answer... ![]() |
by Key,Bangalore,India 16-01-2010 09:08:18 IST |
![]() முழு பூசணி காயை சோற்றில் மறைத்த கதையா இருகிறதே முதல்வரே சித்தம் கலங்கி விட்டதா? இங்கு மக்கள் பசி கொலை விபத்து வேலை இல்ல திண்டாட்டம் இந்த கொடுமைகளை தாங்கி கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இலவசம் என்ற பெயரில் நீங்கள் மக்களை நாசபடுதி அவங்க வாழ்வோடு விளையாடி கொண்டு அழித்துக்கொண்டு கேவலமாய் கொண்டு போகுவது சரியா? சும்மா டிவி பாத்துகொண்டு இருந்தால் போதுமா? உழைக்க வேண்டாமா? இளைய சமுதையத்துக்கு வேலை கொடுங்கள் ஓய்வு பெற்றவர்களுக்குவேலை என்று கூறி இளைய சமூகத்தினரை வேதனை படுத்துகிறிகள் ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் இப்பா மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள் ![]() |
by nila mdu,madurai,India 16-01-2010 08:30:04 IST |
![]() வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள் உங்கள் கோபம் தீர அந்த தணிக்கை அதிகாரியை மேல் தட்டு மக்கள் ''''ஜெ''''வின் ஆலோசகர் என்று இரட்டை அர்த்தங்களால் அர்ச்சித்து விடுங்கள். மகாமகம் பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும்..உங்களின் திறமை பற்றியும் தெரியும்..அரசியல் பண்பாடு தெரியாத ஒரு நபர் சபாநாயகர் பதவிக்கு தேவையா? உங்கள் பாஷையில் சொன்னால் ''''ஆட்டு'''' தாடி போல. கொடுமையடா சாமி. வெற்றிவேல் துடித்தபோது வேட்டியை மடித்து கொண்டு அமைச்சர் பன்னீர் துடித்ததை(?) நீங்கள் மட்டும்தான் பார்த்து துடித்து, இப்போ அதுபற்றி வக்காலத்து வாங்குறீங்க.. சுனாமின்போது நீங்கள் ஆஸ்பத்திரியில் ஒளிந்துகொண்டது பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஏன் எனில் நெஞ்சுவலி வருவது திடீர் சுகவீனம் எல்லாம் ''''அரசியலில்'''' சாதாரணமப்பா.. ஜயாவை பற்றி எங்களுக்கும் தெரியும்..உங்களை பற்றி எம் ஜி ஆர் எவ்ளோ சொன்னதால்தான் இன்னும் மக்கள் உங்களை தூரவே வைத்துள்ளார்கள் என்பதுவும் உங்களுக்கு புரியும். கிடக்கறது கிடக்கட்டும் தலைவா எதோ அடுத்த ''''பில்கேட்ஸ்''''இந்தியாவிலிருந்து வர சான்ஸ் இருக்காம்..எப்படியாவது அந்த இடத்தை விடாம புடிச்சு ''''ஏழை''''பங்காளர்னு யார் விட்டாவது பட்டம் வாங்குங்கோ.. மறக்காம உடன்பிறப்புக்கும் கொஞ்சமா கவனிச்சிடுங்கோ..அவுங்களும் கலிபோர்னியா போகவேண்டாமா? ![]() |
by P சேகர்,SINGAPORE,Singapore 16-01-2010 08:28:40 IST |
![]() ![]() |
by N பாலகிருஷ்ணன் ,Ramnad,India 16-01-2010 08:07:11 IST |
![]() ![]() |
by K Mathumitha,shivs_14@yahoo.co.in,India 16-01-2010 07:30:43 IST |
![]() ![]() |
by s Shan,Singapore,India 16-01-2010 07:20:03 IST |
![]() ![]() |
by திரு ஜெய்,கனடா,Canada 16-01-2010 07:16:50 IST |
![]() ![]() |
by gvrao G V Rao,NJ USA,United States 16-01-2010 06:21:29 IST |
![]() ![]() |
by p hariharan,chengalput,India 16-01-2010 06:11:17 IST |
![]() ![]() |
by M Palani,London,United Kingdom 16-01-2010 05:49:14 IST |
![]() ![]() |
by ravi,toronto,Canada 16-01-2010 05:24:53 IST |
![]() ![]() |
by chitti,upt,India 16-01-2010 05:13:17 IST |
![]() எம் பொண்டாட்டி கை என்ற முறையில் நீங்கள் நிதி நிலை தாக்கல் செய்துள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும். சபாநாயகர் ஜெயாவுக்கு வணக்கம் தெரிவித்தால், அவர் நாளைக்கு சபாநாயகராக இருக்க மாட்டார் என்ற விஷயம் தெரிந்ததால் தான் அவர் வணக்கம் தெரிவிக்கவில்லை. நீங்கள் கொடுத்த இலவச கலர் டிவி இல் நமது அமைச்சர்கள் எப்பிடி வெற்றிவேலை சாகவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் என்று நாடே பார்த்தது. அரசு உங்களுக்கு இலவச கலர் டிவி கொடுக்கவில்லையா?..நீங்கள் ஏன் அதை பார்க்கவில்லை. சுனாமியின் பொது ஜெயாவின் செயல் நிச்சயமாக பாராட்டத்தக்கதாக இருந்தது. ஆனால் நீங்கள் சொன்ன ஜெயாவின் மகாமக கொலை, திரைப்பட நகருக்கு தன பெயர் வைத்து கொண்டது, மற்றும் பல்கலைகழகத்திற்கு வேந்தராக சூடிகொன்டது அனைத்தும் உண்மை. நீங்களும் அதைத்தானே செய்வீர்கள். மக்களுக்கு நல்லதா செய்ய போகிறீர்கள்? ![]() |
by ரவி,TORONTO,Canada 16-01-2010 03:06:32 IST |
![]() ![]() |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire) 16-01-2010 02:54:00 IST |
![]() அவன் ஆட்சியில் பத்து பேர கொன்னான் நான் ஒருத்தன தான் கொன்னேன் நு பெசுஅரங்க , வெட்கமா இல்ல. ![]() |
by ராஜேந்திரகுமார்,madurai,India 16-01-2010 02:39:43 IST |
![]() தணிக்கை குழு கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா திரைபட நகர்கும் என்ன சம்மதம்? தமிழக வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட நிதியை நீங்கள் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு செலவு செய்து விட்டிர்கள்..இந்த பதில் உங்கள் அறிக்கையில் இருக்கு..அதை விட்டு உங்கள் வார்தைஜாலத்தால் மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள்.. தணிக்க குழு அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொல்லி இருக்கு என...வார்த்தைகளை மாற்றி அறிக்கை விட்டால்..உண்மை பொய்யாகி விடுமா? எம்ஜிஆர் பாடிய பாடலை அது உங்களுக்காக தான் என மாற்றி சொல்லி விட்டிர்கள்..நல்லவேளை ஜெயலலிதா திருடாதே..பாப்பா திருடாதே....இந்த பாடல் வரிகளை பாடலை.. இந்த சூழ்நிலையில் தூங்காதே தம்பி... தூங்காதே..சோம்பேறி என்ற பெயரை .. வாங்காதே ஏன்தான் சரி...உங்கள் வீணாப்போன யாருக்கும் பயன் அற்ற இலவசங்களால் மக்களை சோம்பேறிகள் ஆக்கியது தான் உங்கள் இந்த ஆட்சி..கேட்ட கேள்விகளை புரிந்து பதில் சொல்லுங்கள் முதலில்...அதை விட்டு முந்தியா ஆட்சி ராமாயணத்தை பாட வேணாம்..அலுத்து விட்டது..போதும்யா.. ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia 16-01-2010 02:29:27 IST |
![]() நீங்கள் தலைவர் ஆகவேண்டுமென்று தானே அது வரை திமுகவில் இல்லாத தலைவர் பதவியை உருவாக்கி நீங்களே தலைவர் ஆனீர்கள். ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டு நாடே கொந்தளிப்பில் இருக்கும் போது குடும்பத்துடன் குதுகலமாக சங்கமம் கலை நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கிறீர்கள். அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததை நாடே வீடியோ வில் பார்த்து மனம் பதைத்தது. காலை எழுந்தவுடன் பேப்பர் படித்தால் சங்கிலி பறிப்பு, பூட்டை உடைத்து திருட்டு, கொலை, கொள்ளை என்பது அன்றாட நிஹழ்ச்சி ஆஹி விட்டது.௦௦௦௦ தவறினை யார் சுட்டிக்காட்டினாலும் திருந்தப்பாருங்கள். அதைவிட்டு விட்டு பழைய கதைகளை சொல்லி மக்களை திசை திருப்பாதீர்கள். என்னதான் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கினாலும் இப்படியே போனால் மக்கள் உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை! எப்படி நீங்கள் பதவிக்கு வர ஜெயலலிதா தவறுகள் செய்தாரோ அதே தவறுகளை நீங்கள் செய்து மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வர வழி காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள் ![]() |
by K நசீர்,JEDDAH,Saudi Arabia 16-01-2010 02:26:37 IST |
![]() இறைத்திருப்பதை இங்கே நியாய படுத்த முயல்கிறாரோ? வெட்க்ககேடு! இலவச தொலைகாட்சி எவ்வகையில் வளர்ச்சியை தரும் என்று விளக்க முடியுமா. மின்சாரம் இல்லா வீடுகளிலும் இலவச தொலைகாட்சி தூங்கி கொண்டிருப்பது தெரியாதோ? ![]() |
by V சச்சிதானந்தன்,chennai,India 16-01-2010 02:16:49 IST |
![]() ![]() |
by M உமாபதி,TIrupur,India 16-01-2010 01:46:49 IST |
![]() ![]() |
by தில்லாலங்கடி ,தில்லையாடி,India 16-01-2010 00:55:17 IST |
![]() ![]() |
by R Sivakumar,Los Angeles2011,India 16-01-2010 00:46:45 IST |
![]() தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, ''''அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி'''' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் ''''டிவி'''', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். இவைகள் தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அநேகமாக நாராயணனும் நரேஷ் குப்தா போல் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அஞ்சா நெஞ்சனிடம் இருந்து அறிக்கையை எதிர்பார்க்கலாம். ![]() |
by M Amanullah,Dubai,United Arab Emirates 16-01-2010 00:15:57 IST |