Advertisement
அரசியல் செய்திகள்
செம்மொழி மாநாட்டுக்கு முதல்வர் கவிதை
ஜனவரி 30,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டின் மைய நோக்கத்தை பறைசாற்றும் வகையில், முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதைக்கு, "பத்ம பூஷன்' விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், ரகுமான் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, மும்பையைச் சேர்ந்த கவிஞர் ஜாவித் அக்தர், பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ உடனிருந்தனர். முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை:

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
  ''இன் திஸ் கம்ப்யூட்டர் நெட் வேர்ல்ட் ...

அதாவது இந்த கணிப்பொறி உலகில் தமிழ் லெட்டர்ஸ் களை டைப் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக உளளது. அதையும் கொஞ்சம் சரி பண்ணினா, நல்ல இருக்கும் ....
தமிழ் தாயின் தலை மகனே>>>  
by N ரெங்கராஜன் ,Usilampatti ,Madurai .,India    31-01-2010 01:00:36 IST
 தலைவர் தமிழ் பேரை சொல்லி அப்பாவி மனிதர்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள். 
by s kannan,trichy,India    30-01-2010 19:52:10 IST
 வெறும் செய்திக்கே இந்த பாராட்டா? ஜால்ராவுக்கு ஏது எல்லை? கவிதை என்ன என்று தெரிந்தால் எப்படி பாராட்டுவார்களோ? நான் சி. இலக்குவனாரிடம் பயின்ற மாணவன். 
by v sundaram,jeddah,Saudi Arabia    30-01-2010 18:37:08 IST
 கவிதை-1:
உடன் பிறப்பே! பெரியாறு போனால் என்ன?

காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன?

மீனவன் மடிந்தால் என்ன?
இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?

கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி!

தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!

என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!

பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.
------------------------------------------
கவிதை-2:
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் மீன்களுக்கு இறையாகி மக்களை (மீனவர்களை) அழிப்பேன்! கவிழ்ந்துவிட மாட்டேன்.
நீங்கள் என்னை பூமியிலே புதைத்தாலும் பூகம்பமாக வந்து உங்களை அழிப்பேன்! புதைந்துவிட மாட்டேன்.
நீங்கள் என்னை தீயிலே எரித்தாலும் விஷ வாயுவாக மாறி அழிப்பேன்! எறிந்துவிட மாட்டேன். 
by தில்லாலங்கடி,தில்லையாடி,India    30-01-2010 17:56:37 IST
 English 
by Mr. sajib khan,dhaka,Bangladesh    30-01-2010 15:15:56 IST
 ஒட்டு மொத்த தமிழர்களை (ஈழம் ) அளித்துவிட்டு இன்றைக்கு உலக தமிழ் செம்மொழி மாநாடு என்பதை உருவாக்கி உலகதமிழர் களுக்கு எல்லாம் நான் தான் தலைவர் என்பதை சொல்ல நினைக்கும் உன்னை யாரும் தமிழன் என்று கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்....எல்லா தமிழர்களையும் அழிப்பதற்கு துணைபோன உன்னை உண்மையான தமிழன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ........ 
by JP S,Salem,India    30-01-2010 10:58:01 IST
 நல்ல எளிய பாடல். ஒவ்வொரு விழாவின் (தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன்)இறுதியில் இப்பாடலைப் பாடலாம். பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
by I. Thiruvalluvan,Chennai,India    30-01-2010 03:01:07 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்