சென்னை:கோவையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டின் மைய நோக்கத்தை பறைசாற்றும் வகையில், முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதைக்கு, "பத்ம பூஷன்' விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இதுகுறித்து முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில், ரகுமான் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, மும்பையைச் சேர்ந்த கவிஞர் ஜாவித் அக்தர், பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ உடனிருந்தனர். முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை:
வாசகர் கருத்து |
![]() அதாவது இந்த கணிப்பொறி உலகில் தமிழ் லெட்டர்ஸ் களை டைப் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக உளளது. அதையும் கொஞ்சம் சரி பண்ணினா, நல்ல இருக்கும் .... தமிழ் தாயின் தலை மகனே>>> ![]() |
by N ரெங்கராஜன் ,Usilampatti ,Madurai .,India 31-01-2010 01:00:36 IST |
![]() ![]() |
by s kannan,trichy,India 30-01-2010 19:52:10 IST |
![]() ![]() |
by v sundaram,jeddah,Saudi Arabia 30-01-2010 18:37:08 IST |
![]() உடன் பிறப்பே! பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும். ------------------------------------------ கவிதை-2: தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் மீன்களுக்கு இறையாகி மக்களை (மீனவர்களை) அழிப்பேன்! கவிழ்ந்துவிட மாட்டேன். நீங்கள் என்னை பூமியிலே புதைத்தாலும் பூகம்பமாக வந்து உங்களை அழிப்பேன்! புதைந்துவிட மாட்டேன். நீங்கள் என்னை தீயிலே எரித்தாலும் விஷ வாயுவாக மாறி அழிப்பேன்! எறிந்துவிட மாட்டேன். ![]() |
by தில்லாலங்கடி,தில்லையாடி,India 30-01-2010 17:56:37 IST |
![]() ![]() |
by Mr. sajib khan,dhaka,Bangladesh 30-01-2010 15:15:56 IST |
![]() ![]() |
by JP S,Salem,India 30-01-2010 10:58:01 IST |
![]() ![]() |
by I. Thiruvalluvan,Chennai,India 30-01-2010 03:01:07 IST |