மார்ச் 22 - தெலுங்கு புத்தாண்டுஒரு பண்டிகையை முன்னோர் வகுத்திருக்கின்றனர் என்றால், அதற்குள் ஆயிரம் அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருப்பர். அந்த பண்டிகை நடக்கும் கிழமை, நட்சத்திரம், திதி என, எல்லாவற்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், மார்கழி திருவாதிரை என, நட்சத்திரங்களுக்கும்; ஆடி அமாவாசை, சித்ரா பவுர்ணமி என, திதிகளுக்கும்; கார்த்திகை சோமவாரம் - ..
நண்பரின் சேவை!நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய நண்பர், ஐ.ஏ.எஸ்., தேர்வை ஆறு முறை முயன்றும், அவரது முயற்சி கைகூடவில்லை. அதற்காக வருந்தினாரே ஒழிய, சோர்ந்து விடவில்லை. தன் அனுபவத்தை, மற்றவர்களுக்கு பயன்படுத்த முடிவெடுத்தார்.அரசு தேர்வுகள் மற்றும் வங்கிப் பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவவும், அந்த வேலைவாய்ப்பின் மூலம், தனக்கான வருமானத்தை பெறவும், பயிற்சி ..
ஹிந்தியில் திலீப்குமார், நிம்மி நடித்த வெற்றிப் படம், தாஹக். இதைத் தமிழில், சிவாஜி - பத்மினி நடிக்க, புனர் ஜென்மம் என்ற பெயரில் எடுத்தனர். படத்தில் ஒரு உணர்வு பூர்வமான காட்சி, அன்று படமாக்கப்பட்டது.குடிப்பழக்கம் உள்ளவரான, கதாநாயகன் சிவாஜி, மது அருந்தி வந்து, கதாநாயகி பத்மினியை அடித்துக் கீழே தள்ளி விட வேண்டிய காட்சி எடுக்கப்பட்டது. ஆனால், இயக்குனர் ஆர்.எஸ்.மணி ..
பா கேசமீபத்தில், தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த நம் ஜனாதிபதி, கோவை ஈஷா மையத்தில், சிவராத்திரி வழிபாட்டில் கலந்து கொண்டது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது, 'என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா... நீ என்னப்பன் அல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா...' என்ற பாடலை முணுமுணுத்தபடி வந்தமர்ந்தார், திண்ணை நாராயணன்.'பாபநாசம் சிவன் எழுதிய, நந்தனார் படத்தில் இடம்பெற்ற ..
வி. பரமேஸ்வரன், நெல்லை: பெரியோர், சிறியோர் என்று சொல்கின்றனரே... அவர் எவர்?செய்ய இயலாத அரிய செயல்களை செய்பவர்களை, பெரியோர் என்றும், அத்தகைய செயல்களை செய்ய இயலாதவர்களை, சிறியோர் என்றும் கூறுவர்.* ஜி. பழனிசாமி, கோவை: தி.மு.க.,வுடன், பா.ம.க., கூட்டணி அமைத்தால், திருமாவளவன் நிலை எப்படியிருக்கும்?தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விடுவார். அ.தி.மு.க.,வில் கூட்டணி சேர முடியாது. ..
ஆகஸ்ட், 27, 2050ம் ஆண்டு. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கட்டடத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள், 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எக்ஸிக்யூட்டிவ் நாற்காலிகளில் சாய்ந்து, தங்களுக்கு முன் இருந்த, மைக்ரோவேவ் திரையை விநாடி நேரம் கூட இமைக்காமல், பார்த்துக் கொண்டிருந்தனர்.திரையில் வானம் அட்டைக்கரியாய் தெரிய, அந்த சூப்பர் சானிக்ஸ் விண்கலம், ஒரு புள்ளியைப் போல் நகர்ந்து, திரையின் வலது ..
இமேஜை மாற்றும், விஜய்!இதுவரை, முதிர்ச்சியான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பாமல் இருந்தார், விஜய். ஆனால், தன் போட்டியாளரான, அஜித் குமார், 'இமேஜ்' பற்றி கவலைப்படாமல், 'சால்ட் அண்ட் பெப்பர் கெட் - அப்' மற்றும் 'நெகடீவ்' வேடங்களிலும் நடித்து, பரபரப்பு கூட்டி வருவதால், தற்போது, லியோ படத்தில், 50 வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், விஜய். விஜயின் மனைவியாக, த்ரிஷா ..
நல்லமுறையில் அரசாண்டு வந்த மன்னர் ஒருவருக்கு, தினமும் ஏதாவது ஒரு பிரச்னை முளைத்துக் கொண்டே இருந்தது. மனம் அலுத்துப் போன மன்னர், பக்கத்துக் காட்டிலிருந்த, தன் குருவிடம் போய், தன் பிரச்னைகளைச் சொல்லி, வழி காட்டுமாறு வேண்டினார்.'அரசாங்கத்தை நிர்வாகம் செய்வது கஷ்டமாக இருந்தால், ராஜ்யத்தை உன் பிள்ளையிடம் ஒப்படைத்து, காட்டிற்கு இங்கே வந்து விடு. என்னைப் போல் நிம்மதியாக ..
அன்பு சகோதரிக்கு —நான், 68 வயதாகும் பெண். கணவர் வயது: 73. எனக்கு திருமணமானபோது, ஜவுளிக் கடை ஒன்றில், விற்பனையாளராக இருந்தார், கணவர். அயராத உழைப்பாலும், நேர்மையாலும் உயர்ந்து, ஜவுளிக்கடை முதலாளியானார்.எங்களுக்கு ஒரே மகன். அவனை பட்டப் படிப்பு படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தோம். அவனுக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். ஜவுளிக்கடையை அவனிடம் ஒப்படைத்தோம். எனக்கு வந்த ..
'கோடைக்காலம் வந்து விட்டதே... வெயில் கொளுத்துமே... எப்படி சமாளிப்பது...' என்று பதற வேண்டாம். கோடைக் காலத்திலும், நிறைய சாதகங்கள் உள்ளன. கோடை வெயிலை சமாளிக்க கற்றுக் கொண்டாலே, அதை பற்றிய, எதிர்மறை எண்ணங்கள் எழாது. வெயிலை வரவேற்போம் வாருங்கள்.* கோடை காலத்தில் வெம்மையைக் குறைப்பதற்காக, பழங்கள், நுங்கு, இளநீர், வெள்ளரி, காய்கறி சாலடுகள் மற்றும் பழ ரசங்களை சாப்பிடலாம். இதனால், ..
மார்ச் 23 - பகத்சிங் நினைவு தினம்!மார்ச் 23, 1931 - லாகூர் மத்திய சிறைச்சாலையில், அன்று மாலை, ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப் போவது யாருக்கும் தெரியவில்லை.பகத்சிங் வாழ்க்கையின் கடைசி, 12 மணி நேரம் இயல்பானதாக இல்லை.கலகம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே, வழக்கத்துக்கு மாறாக அன்று மாலை, 4:00 மணிக்கே சிறைக் கைதிகள், தங்கள் அறைக்குள் அனுப்பப்பட்டனர். பகத்சிங், ..
'போவோமா, வேண்டாமா...' என்ற எதிர்கேள்வியை மனசிற்குள் கேட்டபோது, 'போயிட்டு வருவோம்...' என்ற பதிலுக்கே, அதிகமாய் ஆதரவு ஓட்டு விழ, கைப்பையை எடுத்து கிளம்பினாள், சாந்தா.'பர்மிஷன்' போட்டு, 'கேப்'பில் ஏறிய நிமிஷம், மனம் நினைவுகளில் மூழ்கித் திளைத்தது. கீர்த்தனாவை பெண் பார்க்கச் சென்றதும், அதன் பின், அவளோடு ஏற்பட்ட நெருக்கம், சிரித்த முகம், கனிந்த வார்த்தைகளுடன் அவள் ..
உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டால், கவலைப்படாதீர்கள். தினமும், உணவுக்கு முன், கொஞ்சம் மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சரியாகும்.அமெரிக்காவில், பாஸ்டன் நகரில் உள்ள, 'இஸ்ரேல் டியோகோன்ஸ்' மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில், இதை கண்டுபிடித்துள்ளனர். தினமும், முருங்கைக் கீரையை சிறிது மென்று தின்பவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராதாம்.நாற்பது வயதுக்கு ..
கடவுள் சிலைகளை செய்வதற்காகவே, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா, ஹூக்ளி நதிக்கரையில், குமார்துளி என்ற கிராமம் இருக்கிறது. இங்கு நுாற்றுக்கணக்கான சிற்பிகள் வாழ்கின்றனர்.இவர்களின் குலத் தொழிலே, சிலை செய்வது தான். துர்க்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி நாட்களில், நகரின் பல பகுதிகளில் வைத்து வழிபட, இங்கு தான் சிலைகள் உருவாக்கப் படுகின்றன.முதலில் மூங்கிலால் கூடு செய்து, அதில் ..
காய்கறிகளின் தோலில் தான் அதிகமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. அவற்றை சீவி வீணாக்காமல், துவையல் செய்து சாப்பிடுவதால், சத்துக்கள் கிடைக்கும்.பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது, எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால், சீக்கிரம் வெந்து விடும்.பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்குவதால், கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, உப்பை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.