கோவை, யூனியன் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 9ம் வகுப்பில் படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் எ.மைக்கேல் பொன்னுசாமி. ஆங்கில இலக்கண வகுப்பை நடத்தி வந்தார். ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியதும், காலை வேளை சிறப்பு வகுப்பு நடந்தது.ஒரு நாள், 'ஆங்கில வாக்கியத்தில், 'சோ' என்ற சொல் வந்தால், 'தட்' என்ற சொல்லும் பின்னாலே வரும்...' என்றார். பின் பெஞ்சில் அமர்ந்திருந்தவன், 'சோ ..
தேனி மாவட்டம், ராஜதானி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1978ல், எஸ்.எஸ்.எல்.சி., முடித்து, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில், பி.யூ.சி., வகுப்பில் சேர்ந்த பின் சொந்த ஊருக்கு சென்றேன்.கே.காமாட்சிபுரம், துவக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்தபோது ஆசிரியராக இருந்த முதலியை வழியில் சந்தித்து விபரம் சொன்னேன். அப்போது, 'பின் தங்கிய கிராம சூழலில் வளர்ந்த நீ, மதுரை அமெரிக்கன் ..
தேனி மாவட்டம், போடிநாயக்கனுார் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வகுப்பில், கரும்பலகையில், மாடு போன்ற ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். இதைக்கண்டு, 'கொம்பு... கொம்பு...' என கத்தி சிரித்தனர் மாணவர்கள். ஒரு கொம்பின் உயரம் அதிகமாக இருந்ததை உணர்ந்தேன்.அப்போது, வகுப்பறையில் நுழைந்த தமிழாசிரியை உமா, ..
மக்களிடம் நல்ல பெயரெடுத்திருந்தார், இந்திரபுரி மன்னர் சந்திரசூடன்.கஜானா நிரம்பியிருந்ததால் வரி விதிப்பதில்லை; வேலை வாய்ப்பு, கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் குறை வைக்கவில்லை. மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்கி பாராட்டு பெற்றிருந்தார். சாதனையாளர்களை ஊக்கப்படுத்தினார்.அந்த நாட்டை சேர்ந்த விக்ரமன், ஒருநாள் மன்னரை சந்தித்து, 'குதிரையை ..
என் வயது, 66; இல்லத்தரசியாக இருக்கிறேன். நீண்ட காலமாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். என் கணவர், 37 ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் வாங்குவதோடு இணைப்பான சிறுவர்மலர், ஆன்மிகமலர், வாரமலர் இதழ்களை சேகரித்து வருகிறார்.குழந்தைகள் கைவண்ணத்தில், 'உங்கள் பக்கம்!' பகுதி, பள்ளி நாட்களில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, சிரிப்பதற்கு, 'மொக்க ஜோக்ஸ்!' ..
உலகில், பல புதிரான பகுதிகள் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பல இடங்கள் பற்றிய புதிரை விடுவித்தாலும், மக்கள் நம்பிக்கை மாறவில்லை. சில புதிர் பகுதிகள் பற்றி பார்ப்போம்...தேவதை வட்டங்கள்!ஆப்ரிக்க நாடான நமீபிய பாலைவனப் பகுதியில், வட்ட வட்டமான சிகப்பு வண்ண தடங்கள் உள்ளன. இவற்றை உருவாக்குவது, கண்ணுக்கு தெரியாத தேவதை என அந்த பகுதி மக்கள் நம்பிக்கையாக ..
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 17; மத்திய அரசு பள்ளியில், பிளஸ் டூ படிக்கிறேன். உலகிலே, அசிங்கமான பெண், நான் தான் என நம்புகிறேன். என் உடல் உறுப்புகள், ஒவ்வொன்றும், படு கேவலமாக அமைந்துள்ளன.எனக்கு, 15 வயதில், தங்கை இருக்கிறாள். அவள், 10ம் வகுப்பு படிக்கிறாள். உலகிலேயே, அழகான பெண், அவள் தான் என நம்புகிறாள். அனைவரையும், கால் துாசாக பாவிப்பாள். இதனால், எங்களுக்குள், தினமும் ..
தேவையான பொருட்கள்:இளநீர் - 2 கப்தக்காளி சாறு - 0.5 கப்துவரம் பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 தேக்கரண்டிபெருங்காயத்துாள், இளநீர் வழுக்கை, கடுகு, எண்ணெய் - சிறிதளவு உப்பு, மஞ்சள் துாள், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: துவரம் பருப்பு, மிளகு, சீரகத்துடன் தண்ணீர் கலந்து நன்றாக அரைத்து, இளநீர் வழுக்கையை சேர்க்கவும். இதனுடன், இளநீர், தக்காளி சாறு, உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து லேசாக ..
கோடை காலம் வந்து விட்டது. சருமமும், தலை முடியும் சூரிய கதிர்களால் பெரிதும் பாதிக்கப்படும். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, ஆண்கள் வெயில் என்றும் பாராமல் ஊர் சுற்றுவர். இதனால், பல பிரச்னைகளை சந்திப்பர்.இதை எதிர்க்கொள்ள சில ஆலோசனைகள்...குட்டையாக தலைமுடியை பராமரிப்பதன் மூலம், தலையை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். அதிக வியர்வையால், தலையில் நீர் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.