*தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம். *எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல. *கடமைக்காக வழிபடக் கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். *புத்திசாலித்தனத்தால் தற்காலத்தில் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும். - ஸ்ரீ ரவிசங்கர்ஜி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.