உயர்ந்த காணிக்கை எது?
ஜூலை 31,2014,
17:07  IST
எழுத்தின் அளவு:

* உலகத்தை திருத்த முயல வேண்டாம். முதலில் உன்னை நீயே திருத்திக் கொள்ள முயற்சி செய்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் பலனை தெய்வத்திடம் ஒப்படைத்து விடு. இதனால் பாவ, புண்ணியம் உன்னைத் தீண்டாது.
* மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. இதனால், உனக்கு நீயே தீங்கு செய்து கொண்டவனாகிறாய்.
* தன்னை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் மிக உயர்ந்த காணிக்கை.
* முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல, மனம் எப்போதும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
- சாந்தானந்தர்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாந்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X