* தனக்குத் தானே அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன், தனக்குத் தானே போராடித்தான் சுதந்திரம் பெற முடியும்.
* எதைச் செய்தாலும் தரமாகச் செய்யுங்கள். அது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
* குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.
* இயற்கையின் அழகில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு கணப்பொழுதையும் பயனுள்ளதாக்குங்கள்.
* நெருப்பில் கவனமாக இருப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.
- புத்தர்