தர்மவழியில் நடந்திடு!
நவம்பர் 14,2014,
11:11  IST
எழுத்தின் அளவு:

* உன்னைப் பிறர் போற்றுவதற்கும், துாற்றுவதற்கும் நீயே தான் காரணம்.
* வாழ்வில் தர்மநெறிகளைக் கடைபிடிக்கத் தவறியவன் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்.
* கோபப்படுபவன் அறிவாளியாக இருக்க முடியாது. கோபத்தில் அறிவு மழுங்கி விடுகிறது.
* உன்னை நீயே விளம்பரப்படுத்திக் கொள்ளாதே. நீ செய்யும் நல்ல செயலே உன்னை உலகிற்கு தெரிவித்து விடும்.
* பிறர் உன்னைப் புகழ்வதால் மட்டுமே உன் மனம் பரிசுத்தமாகி விடாது.
- சாந்தானந்தர்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாந்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X