* நீங்கள் இவ்வுலகில் வாழும் ஓர் உயிராக இருக்கும்போது, படைத்தவனின் கரங்கள் உங்களை தொட்டுவிட்டதாகத்தான் அர்த்தம். இதனைவிட சிறந்த ஆசீர்வாதம் வேறு கிடையாது.
* உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வது வெறும் பாசாங்கே, அதனை உங்களால் காலத்திற்கும் நிலைக்கச் செய்ய முடியாது. உங்கள் அடிப்படையையே மாற்றியமைப்பதே யோக முறை.
* மனிதர்கள் உடலைத் தாண்டிய பரிமாணத்தின் அனுபவத்தை உணரும்போது, வன்முறை அபரிமிதமாக குறைந்துவிடும்.
* இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் புத்திசாலித்தனம், குறுகிய எல்லைக்குள் இருப்பவற்றை மதிப்பீடு செய்வதற்கல்ல, எல்லையில்லாதை நாடி, அதனுடன் தொடர்பு கொள்வதற்காக.
- சத்குரு